ஆத்தூர் மஜக சார்பில் இரண்டாம் கட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!

image

image

image

image

தூத்துக்குடி.அக்.29., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆத்தூர் நகர  மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பள்ளிவாசல் அருகே நகர செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் நகர மருத்துவ சேவை அனி செயலாளர் அரபாத், நகர பொருளாலர் இபுராகிம், துணைச் செயலாளர்கள் காஜா, அல்தாப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் மஜகவின் செயல்விரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் அதிகமானோர்  நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
29.10.2017