பேராவூரணியில் மஜகவின் எழுச்சி..! 40 இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர் !

பட்டுக்கோட்டை.அக்.27., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில்  நேற்றைய முந்தையதினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை துவங்கப்பட்டது.

கிளை துவங்கி இரண்டே நாளில் ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் அவர்கள் முன்னிலையில் 40 இளைஞர்கள் தங்களை இன்று (27-10-2017) அரசியல் சேவையாற்றும் மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

ரவிச்சந்திரன்
நீலகண்டபுரம், பேராவூரணி

ஏசு ராஜா
கலைஞர் நகர்

நீலகண்டன்
நாட்டாணிக்கோட்டை

ராஜேஸ்
நாட்டாணிக்கோட்டை

நத்தர்ஷா
நாட்டாணிக்கோட்டை

விக்னேஷ்
பேராவூரணி டவுண்

சுந்தர மூர்த்தி
செங்கொல்லை

முகம்மது ஆசிக்
நாட்டாணிக்கோட்டை

பழனிக்குமார்
உடையநாடு

ஐய்யனார்
நாட்டாணிக்கோட்டை

பிரவின் குமார்
காலகம்

இம்ரான் நசீர்
நாட்டாணிக்கோட்டை

அப்சர் கான்
பேராவூரணி டவுண்

ஆஜித்
கலைஞர் நகர்

அருண் குமார்
கலைஞர் நகர்

ஆதி சங்கர்
நீலகண்டபுரம்

அகிலன்
பேராவூரணி டவுண்

அபுபக்கர் சித்திக்
பேராவூரணி டவுண்

ஜாகிர் உசேன்
பொன்காடு

கார்த்திக்
பொன்காடு

ஆனஸ்ட்ராஜ்
பொன்காடு

மோகன் ராஜ்
பொன்காடு

தினேஷ்குமார்
பொன்காடு

முருகானந்தம்
பொன்காடு

நீலு செல்வம்
பொன்காடு

விஜய்
செல்விநாயகபுரம்

ஜெகன்
நாட்டாணிக்கோட்டை

விக்னேஷ்
தெண்ணங்குடி

நவீண்
நாடகாடு

அகிலன்
நாடகாடு

ராஜேஷ்கண்ணன்
முனுமக்காடு

பிரதீப்
பொன்காடு

கே.ஜெகன்
பொன்காடு

கமலேஷ்
பொன்காடு

மூர்த்தி
பொன்காடு

அருண்குமார்
பொன்காடு

டி.நீலகண்டன்
பொன்காடு

ஆர்.நீலகண்டன்
பொன்காடு

தகவல் :
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்