மஜக துறைமுகம் பகுதியில் சுதந்திர தின விழா..! தேசியக் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!!

image

image

சென்னை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி துறைமுகம் பகுதி –  என்.எஸ்.சி போஸ் ரோட்டில் 71 வது சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர்  புதுமடம் அனீஸ் கொடி ஏற்றி வைத்து சிறப்புறையாறினார்

மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc. அவர்கள் முன்னிலை வகித்தார். சுதந்திர தின முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டு சுதந்திர தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அஜாருத்தீன், மாநிலத் துணைச் செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

வடசென்னை மாவட்ட நிர்வாகிகளான தாஹா, அன்வர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மல்லாஹ் கான், துணைச் செயலாளர் பீர் முஹம்மது, வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணிச் செயலாளர் மூஸா, திருவள்ளூர் கி மாவட்ட பொருளாளர் ஜாபர் உட்பட நிர்வாகிகள் மற்றும் மனிதநேயச் சொந்தங்கள் திரளானோர் பங்கேற்றனர்.

துறைமுக பகுதி செயலாளர் குப்பை சீனி முஹம்மது, துறைமுக பகுதி பொருளாளர் காஜா மொய்தீன், துணைச் செயலாளர்கள் : அலிப் கான், பஜார் அப்பாஸ் , அபூபக்கர்,
மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாணவர் இந்தியா வட சென்னை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் துறைமுக பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வட சென்னை மாவட்டம்.
15.08.17