மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்கு எதிரான அனைத்து கட்சி கண்டன ஆர்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!

image

image

image

வேலூர்.ஜூலை.11., இன்று வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரில் மத்திய அரசின்  ஜிஎஸ்டிவரிக்கு எதிரான அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயளாலர் S.அனீஸ், அலியார், அத்தாவுல்லா – மாநில துணை செயளாலர், அ.இ.சி.பாதுகாப்பு இயக்கம், செளந்தரராஜன் திமுக, P.காத்தவராயன்- CPM, துரைசெல்வம்-CPI, குமரேசன்- விசிக, N.E.கிருஷ்ணன்- வணிகர் சங்க பேரவை, H.ரஹமத்துல்லா கான்.Ex.Mc-முஸ்லிம் லீக் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்புரை தோழர்கள்
J.M.வசீம் அக்ரம் – மஜக மாவட்ட செயளாலர், K.லிங்கமுத்து Ex.Mla-CPI, P.சக்திவேல், K.சாமிநாதன்-CPM மாவட்ட செயற்குழு, C.சந்திரன் – விசிக மாவட்ட செயலாளர், V.R.ரபீக் அஹமத்-முஸ்லிம் லீக், முல்லை சுந்தரேசன் – வணிகர் சங்க பேரவை மாநில து செயலாளர் ஆகியோரும்.,

மற்றும் SMD.நவாஸ் – மஜக மாவட்ட செயலாளர், K.ரவி – திமுக ஒன்றிய. செயலாளர், D.கிருஷ்ணமூர்த்தி-திமுக, P.குணசேகரன்-CPM, S.சம்பத் குமார் – CPM, C.சின்னதம்பி, C.சுப்பிரமணி, B.KS.ரபீக் கான் – மாவட்ட அமைப்பாளர் அ.இ.சி.பாது.இயக்கம்,
M.J.வாசுதேவன் – விசிக மாவ.செ.தொடர்பாளர், சசிராஜேந்திரன் – து.செ.வணிகர் சங்க பேரவை ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையை திகழ்த்தினர்.

இதில் திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, அகில இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம், முஸ்லிம் லீக் விடுதலை சிறுத்தை கட்சி, வணிகர் சங்க பேரவை ஆகிய கட்சிகளின் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு GSTக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

தகவல் ;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
வேலூர் (மே) மாவட்டம்
#MJK_IT_WING
11.07.2017