நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!

image

image

image

இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்களையும் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.

பின்பு அவரது அலுவலகத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

உடன் மஜக மாநில விவசாய அணி செயலாளர்  செய்யது முபாரக், மாவட்ட செயலாளர்  செய்யது ரியாசுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கதுல்லா, மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது சுல்தான், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது , நகர துனை செயலாளர்கள் அப்துல் மஜீது, முஹம்மது ஜாசிம் உடனிருந்தனர்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
02.06.2017