ஈரோட்டில் மறைந்த மஜக நிர்வாகி இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!

செப்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றிய சகோ. முகமது அலி, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.

இன்று அவரது இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, Mcom. அவர்கள் வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் துணை பொதுச் செயலாளர் சையது அகமது பாருக், மாநில துணை செயலாளா் பாபு சாகின்ஷா, ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஷஃபீக் அலி, மேற்கு மாவட்ட செயலாளா் அந்தியூா் ஷானவாஸ், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பக்கீர் முகமது, பாபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளா் பயாஸ், IKP மாவட்ட செயலாளா் ஷேக், பகுதி செயலாளா் ஹாரீஸ், மேற்கு மாவட்ட IT Wing மாவட்டச்செயலாளா் சபி , ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
31.08.2021