அத்திக்கடையில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!

திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை -பாலாக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

கிளையின் MJVS செயலாளர் SMH சாதிக் பாதுஷா முன்னிலையில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பட்டக்கால் குத்துப்தீன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில், அத்திக்கடை பாலாக்குடி நிர்வாகிகள் சையது சலீம் உமர், முகமது ரஃபீக், முகமது பைசல், ரிஸ்வான் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.