பொள்ளாச்சியில் மஜகவின் சார்பில் 75வது சுதந்திர தின நிகழ்ச்சி!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை யொட்டி பொள்ளாச்சி நகர மனிதநேய ஜனநாயக கட்சி நகர அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகரச் செயலாளர்
அ.ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மெளலானா. முகமது இஸ்மாயில் தேசிய கொடி ஏற்றினார்,
அப்பொழுது உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்பு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பொள்ளாச்சி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்க தலைவர் ஹாஜி.முகமது யூசுப் அவர்கள் குழந்தை களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில்
நகர பொருளாளர்
முகம்மது பஷீர், நகர துணை செயலாளர்கள் அன்சார், அப்துல் காதர், நகர MJTS தலைவர் அஷ்ரப் அலி, நகர இளைஞர் அணி செயலாளர் அலாவுதீன், நகர MJVS பொருளாளர் சிராஜுதீன்,15வது வார்டு செயலாளர் அப்பாஸ், ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் அலாவுதீன், காதர் இப்ராஹிம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி செயலாளர் மன்சூர், துணை செயலாளர் காதர் மைதீன்,
அம்பராம் பாளையம் ஊராட்சி செயலாளர் மைதீன், ஊராட்சி பொருளாளர் இப்ராஹிம், தொப்பம்பட்டி ஊராட்சி பொறுப்பாளர் விஜயகுமார், மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#பொள்ளாச்சி_நகரம்
#கோவை_மாவட்டம்
15.08.2021