புலிவலத்தில் மஜக சார்பில் 75வது சுதந்திர தின விழா!

திருவாரூர் மாவட்டம், புலிவலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஜக மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு உறுதி மொழி‌ முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில், மஜக கிளை நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.