
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அந்தியூர் பள்ளிவாசல் அருகில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் Ak.ஷானவாஸ், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஷபி, மாணவர்இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ், நகர செயலாளர் மைதீன் பேக், மற்றும் வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
15.08.2021
Leave a Reply