சங்கரன்கோவில் மஜக சார்பில் 75வது சுதந்திரதின விழா!

75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகரம் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது இப்ராஹிம், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜமாத் கமிட்டி செயலாளர் நைனார் முஹம்மது, மஜக மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சங்கை பீர் மைதீன், நகர பொருளாளர் முகம்மது இஸ்மாயில், நகரத் துணைச் செயலாளர் ஷேக் முகம்மது, காவேரி நகர் கிளை பொறுப்பாளர் தர்வீஸ் மைதீன், முகமது ரபிக், திவான் மைதீன் மற்றும் நிர்வாகிகள், பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்
15.08.2021