கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை!, தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் ஆய்வுப்பணியில் மஜக வினர்

கோவை:ஏப்.17.,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாநகரம் முழுவதும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆய்வின் போது கோட்டைமேடு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
17.04.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.