கொள்ளிடம் தனியார் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு மஜக ஏற்பாட்டில் ஆக்ஸிஜன்!

ஜூன்.02, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கொரோனா அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களிடமிருந்து லால்பேட்டை மஜக ஆக்ஸிஜன் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது. அதனடிப்படையில், லால்பேட்டை மஜக கையிருப்பில் […]

மதுரையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடக்கம் செய்த மஜகவினர்!

மே.09.,மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் அவரது […]

டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் […]

கொரோனா பரிசோதனை முடிந்தவர்களை விரைந்து வீட்டுக்கு அனுப்பவேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

கொரோனா பரிசோதனை கிசிச்சை பெற்று நலன் பெற்றவர்கள் பலர் தங்களை இன்னும் ஏன் வீட்டுக்கு அனுப்பவில்லை? என கேட்கிறார்கள். முதல் பரிசோதனையில் ” பாசிட்டிவ் ” என ரிசல்ட் பெற்றவர்கள், கிசிச்சைக்கு பிறகு அடுத்த […]

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் வழியனுப்பிவைப்பு!!

அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மஜகநிர்வாகிகள் பங்கேற்பு!! கோவை:ஏப்.24., கோவையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். அதை தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைலிருந்து இன்று 38நபர்கள் டிஸ்சார்ஜ் செய்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை […]