தூத்துக்குடி மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை துவங்கப்பட்டது..!

தூத்துக்குடி.செப்.4., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி க்கு உட்பட்ட தெற்கு ஆத்தூரில் இன்று மனித நேய ஜனநாயக கட்சி யின் புதிய கிளை துவங்கப்பட்டது.
இந்த கிளையின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட துனை செயலாளர் முகம்மது நஜிப், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகளாக கீழ்கன்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்

S.முகம்மது சபிர்
9952265682
(கிளை செயலாளர்)

வாசிம் அக்ரம்
8828571043
(கிளை பொருளாளர்)

தமிம் அன்சாரி
7418712013
(துனை செயலாளர்)

விரைவில் தெற்கு ஆத்தூர் கிளை சார்பாக மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது, கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இந்நிகழ்வில் காயல்பட்டினம் நகர பொருளாளர் மீரான், வடக்கு ஆத்தூர் கிளை பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொன்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்.
04-09-2018.