CPI தோழர் மகேந்திரனுடன்… மஜக மாநில துணைச்செயலாளர் பேராவூரணி சலாம் சந்திப்பு…

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நடைபெற்ற மே தின பொதுக் கூட்ட நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர். மகேந்திரன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி எஸ்.எம்.ஏ.சலாம் அவர்கள் அவரை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” நூலை அவருக்கு கையளித்தார்.