திருவண்ணாமலை மாவட்டத்தில் மஜகவின் மனிதநேய பணி..!

செங்கம். ஆக.26., திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பக்கிரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசிக்கும் சகோதரர் ஒருவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் நிதி உதவி அளிக்கப்பட்டது.

மேலும் இவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது இவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிப்பதற்கான உதவிகளை செய்ய மனிதநேய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK _IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்.