எழுச்சியுடன் நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

தஞ்சை.ஆக.26., மனித நேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது மஃரூப் தலைமையில் குடந்தை எம்பயர் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மற்றும் மாவட்ட துணை செயலாளர்களும் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் ராசுதீன் மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா ஆகியோர் சிறப்பு அளிப்பாளர்களாக கலந்து கொண்டனர்

மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் , மாவட்ட அலுவலகம் திறப்பது , கிளைகளை வலுப்படுத்துவது என பல முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத் , மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா , மாவட்ட அணி , ஒன்றிய , கிளை நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.