திருவண்ணாமலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மஜகவினர் பங்கேற்ப்பு..!

திருவண்ணாமலை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கம் வட்டம் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுகந்திர தின கொடி ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் மஜக மாவட்ட செயலாளர் காஜாஷரிப், மாவட்ட துணை செயலாளர் அப்பு, MJVS மாவட்டச் செயலாளர் முஹம்மது ஹனீப, ஒன்றிய செயலாளர் தாஜூதீன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ஜானி பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்