மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 அன்று மாலை 4.00மணிக்கு நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில். பச்சை முண்டாசு கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA வாருங்கள். உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்! இவண், #மனிதநேய_ஜனநாயக_கட்சி #நாகை_சட்டமன்ற_தொகுதி
Month:
தென்காசியில் மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!!
தென்காசி:செப்.29., தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, M.Com, அவர்களுக்கு தென்காசி சந்திப்பில் வைத்து மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி வாய்க்கா பாலம் , கொடிமரம், VTSR மஹால் , ஜமாலியா நகர் ஆகிய இடங்களில் மாநில பொருளாளருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல்பட்டினம் AR.சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனாயத்துல்லா, பொன்னானி அபுதாஹிர், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில்,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்ட சாகுல், துணை செயலாளர் கமாலுதீன், நகர செயலாளர் சிக்கந்தர், நகர தொழிற்சங்க தலைவர் அபுபக்கர், சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், அச்சன் புதூர் நகர செயலாளர் முஹம்மது நாசர், பூலாங்குடியிருப்பு ஜப்பார், மாணவர் இந்திய மாவட்டச் செயலாளர் முகமது அன்சாரி, முஸ்தபா மற்றும் மாவட்ட, ஒன்றிய,
இந்திய அரசியலும் இளைஞர்களின் கடமையும்! இளைஞரணி சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம்! மஜக பொதுச்செயலார் மு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்புரை!
செப்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி சார்பாக "இந்திய அரசியலும் இளைஞர்களின் கடமையும்" என்கிற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் இளைஞரணி மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் இளைஞர்கள் எதனை நோக்கி பயணிக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை வரலாற்று கூறுகளோடு கருத்துரை வழங்கினார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காணொளி வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தலைமை நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இளைஞணி மாநில துணைச் செயலாளர் ஆர்.எம். அப்பாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 26.09.2020
விவசாயிகளை பாதிக்கும் கறுப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி!! கூடலூரில் கொட்டும் மழையில் மஜகவினர் ஆர்ப்பாட்டம்!!
கூடலூர்:செப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சம்ரின், நகர செயலாளர் ஜீவன், நகர பொருளாளர் அப்துல் மஜீத் அமீனி, நகர துணை செயலாளர்கள் லத்தீப், விஜயன், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள், பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கூடலூர்_நகரம் #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 27.09.2020
விவசாய சட்டங்களை திரும்ப பெறு!கறுப்பு முகவசத்துடன் வயலில் இறங்கி மஜக ஆர்ப்பாட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
செப் 27, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற கோரி மஜக சார்பில் அக்டோபர் 2 வரை ஒரு வார கால போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் - தோப்புத்துறையில் கறுப்பு முகவசங்களுடன் வயலில் இறங்கி மஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் சேக் அஹமத் துல்லாஹ், நகர செயலாளர் சரிஃப், நகர துணைச் செயலாளர் முருனானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் முபீன், உள்ளிட்ட மஜக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம்