கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது. அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது என்பதே யதார்த்த உண்மையாகும். இந்திலையில் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்படி என்ன சூர்யா தவறாக பேசி விட்டார்? என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கிறது. ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகவே கருதப்படும். அவரின் கருத்தை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். எனவே அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 14.09.2020
Month:
மஜக தென்காசி மாவட்டம் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!!
தென்காசி : செப் 14., தென்காசி மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் M. S. S. முகம்மது இப்ராஹிம், அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும், ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை A. இனாயத்துல்லா, பண்பொழி அபுதாஹிர், ஆதம் பின் ஹனிபா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், மாவட்ட தொழிற்சங்க தலைவர் P. ரவி, செயலாளர் T.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் M. முஹம்மது பஷீர் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. மாணவ, மாணவிகளின், உயிரோடு விளையாடும் நீட் தேர்வை ரத்து செய்து வேண்டும். 2. ஆயுள் சிறை வாசிகளை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். 3. தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காய்கறி வணிக வளாகம்
தலைமையக நியமன அறிவிப்பு.!மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) நாகை மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) நாகை மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்டச் செயலாளர்; J.முஹம்மது ஜாசிம், த/பெ; M.I. ஜெகபர் சாதிக், 4, யாதவ வடக்கு சந்து கடைத்தெரு, நாகப்பட்டிணம்- 611001 அலைபேசி; 8807999687 மாவட்டப்பொருளாளர்; A. பகுருதீன், த/பெ; அன்வர் பாட்சா, 1/107 துல்பக்கீர் நகர், ஏனங்குடி - 609701 அலைபேசி; 9786085014 மாவட்ட துணை செயலாளர்கள்; 1) M.முஹம்மது நிசார் த/பெ; முஹம்மது தாவூது 1, வேட்டைப்பரி குளத்தெரு, திட்டச்சேரி-609703 அலைபேசி; 9788712122 2) அ.அப்துல் சலீம், த/பெ எம்.அப்துல் காதர், ஜின்னா தெரு, துளசியாப்பட்டினம் அலைபேசி; 8760327377 3) S.கலிமுல்லாஹ் த/பெ; T.S.சிக்கந்தர் 14/A சிவன் கோவில் தெற்கு தெரு, நாகூர் அலைபேசி; 8056967606 ஆகியோர் MJVS மாநில நிர்வாகிகளின் பரிந்துரையின்படி நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிநேய_ஜனநாயக_கட்சி 14-09-2020
MJTS தலைமையக நியமன அறிவிப்பு.! நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) நிர்வாகிகள்
நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) நிர்வாகிகளாக, மாவட்ட தலைவர்; H.ஜாகிர் உசேன், த/பெ; ஹாஜா மெய்தீன், NO.5/.385. சமரச நகர், தெத்தி, நாகூர், அலைபேசி; 8072227413 மாவட்டச் செயலாளர்; ச.தமிமுன் அன்சாரி, த/பெ; சஹாபுதீன், பள்ளிவாசல் தெரு, வவ்வாலடி அலைபேசி; 9677903640 மாவட்டப்பொருளாளர்; M.ஷேக் பரீதுத்தீன் த/பெ; மீரா உசேன் பள்ளிவாசல் தெரு, ப.கொந்தகை, திட்டச்சேரி அலைபேசி; 9940905425, 6379313719 மாவட்ட துணை செயலாளர்கள் 1) ஹாஜா @ ஷாகுல் ஹமீது, 167/J2, பள்ளிவாசல் தெரு, ஆதினங்குடி, திருமருகல் அலைபேசி; 9345820581 2) M.முத்து முஹம்மது, த/பெ; முஹம்மது மூசா, 1/2, கீழப்பள்ளி தெரு, ஏனங்குடி-609701 அலைபேசி; 9629538084 3) A. ஹாஜா மெய்தீன், த/பெ; J. அப்துல் ரெஜாக், மெய்தீன் பள்ளி 4-வது சந்து, நாகூர் அலைபேசி; 9751448094 ஆகியோர் பொதுச்செயலாளரின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண், சலிமுதீன் தலைவர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 14-09-2020
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய மஜகவினர்!!
பெரியகுளம் செப்:14., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பெரியகுளம் நகரம் சார்பில் முக கவசம் வழங்கும் நிகழ்வு மாவட்ட துணை செயலாளர் காஜா நஜீம்தீன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் காய்கறி மார்க்கெட்,பேருந்து நிலையம், பகுதிகளிலும் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட கூட்டமைப்பு துணை தலைவர் வெற்றி முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேனி மாவட்ட துணைச் செயலாளர் நூர் முகமது, இந்திய தேசிய லீக் கட்சி தேனி மாவட்ட தலைவர் அப்துல் கபூர், எஸ்டிபிஐ நகர செயலாளர் பாசித் ரகுமான், ஆகியோர் பங்கேற்று முக கவசங்களை விநியோகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சேக்பரீத், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் சலீம். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரகுமான், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சித்திக், பெரியகுளம் தொழிற்சங்கத் தலைவர் அக்கீம், மற்றும் பெரியகுளம் நகர