திருப்பூர்.நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டம் செரங்காடு மற்றும் காலேஜ் ரோடு கிளை கடந்த சில தினங்கள் முன்பு உதயமானது அதன் நிர்வாகிகள் விபரம் கீழ் வருமாறு. கிளை செயலாளர் : J. நஸ்ருதீன் 9994026552 கிளை பொருளாளர் : A. மன்சூர்அலிகான் 9566810838 துணை செயலாளர் : J அப்துல் ஹாக்கிம் 9843034886 இளைஞர்அணி செயலாளர்: B. காதர்கான் 7708503155 மருத்துவ அணி செயலாளர் M. முகமது ஆசிக் 9842456199 காலேஜ் ரோடு கிளை நிர்வாகிகள் கிளை செயலாளர் : சாகுல் 9087145106 கிளை பொருளாளர்: ரியாஸ் அஹமது 9787553823 ஆகிய நிர்வாகிகள் 12-11-2017-அன்று நடந்த திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பரிந்துரைக்கபட்டு தலைமையால் நியமனம் செய்யபட்டுள்ளர்கள் என அறிவிக்கபடுகிறது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாநகர்_மாவட்டம் 14.11.17
புதிய கிளை
பேராவூரணியில் மஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் மஜக பொதுச்செயலாளர்..! புதிதாக இணைந்தவர்களால் கலை கட்டுகிறது தஞ்சை தெற்கு..!!
தஞ்சை.நவ.12., தஞ்சை மாவட்டம் நிர்வாக ரீதியாக தஞ்சை வடக்கு, தெற்கு, மாநகர் என நிர்வாக ரீதியாக மூன்றாக பிரிக்கப்ட்டுள்ளது. மமக உள்ளிட்ட பல்வேறு கட்சியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் மணவர்கள் இணைந்துள்ள நிவையில், இன்று 12/11/17 பேராவூரணியில் ம.ஜ.க அலுவலகத்தை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். ECR சாலை சேதுபவாசத்திரத்திலிருந்து பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்ஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஆகியோரை ஏராளமான கார், பைக்களில் பேராவூரணி வரை ஊர்வலகமாக அழைத்து வந்தனர். இந்நிகழ்வுக்கு மாவட்ட பொதுக்குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய தமிழக மக்கள் புரட்சி கழகம் கொள்கை பரப்புச் செயலாளர் R.நீலகண்டன் பேசும்போது, சிறுபான்மையினர் அல்லது தலித்துகள் கட்சி தொடங்கினால் அவர்களது சமுதாயக் கட்சி என்கிறார்கள், மற்றவர்கள் ஆரம்பித்தால் அது பொதுவான கட்சி என்கிறார்கள். ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து சமுதாயத்தவர்களையும் ஜனநாயகம் காக்கும் வகையில் இணைத்திருப்பதால், மஜகவை அப்படி யாராலும் கூறமுடியவில்லை. தமிழ் தேசியம், திராவிடம், தமிழ்நாட்டின் வாழ்வதாரம் ஆகியற்றிக்காக மஜக பொதுச்செயலாளர் தொடர்ந்து
அரசர்குளத்தில் மஜக புதிய கிளை உதயம்..!
புதுகை.நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் தென்பாதி பகுதியில் புதிய கிளை துவக்க நிகழ்ச்சி இன்று 05.11.17 ஞாயிறு அன்று மேலப்பாலம் மஜக கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஒலி முகம்மது, சையது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முபாரக் அலி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து பேசினார். இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஒன்றிய துணைச் செயலாளர் ஷாஜஹான், நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகரப் பொருளாளர் அப்துல் கரீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இறுதியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது காலித் நன்றி கூறினார். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலீக் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் சேக் இஸ்மாயில், முகம்மது நஜார், மருத்துவ அணி செயலாளர் முஹம்மது கனி, வர்த்தகரணி செயலாளர் முஹம்மது இம்ரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். #தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுகை_கிழக்கு_மாவட்டம்
பேராவூரணி கிளை நிர்வாகிகள் கூட்டம் !
தஞ்சை.நவ.05., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு துவங்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகிகள் கூட்டம் 04-11-2017 நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஏ. சலாம் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடத்துவது என்றும், அந்நிகழ்விற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்களையும், துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் சலாம் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 04-11-2017
பேராவூரணியில் மஜகவின் எழுச்சி..! 40 இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர் !
பட்டுக்கோட்டை.அக்.27., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் நேற்றைய முந்தையதினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை துவங்கப்பட்டது. கிளை துவங்கி இரண்டே நாளில் ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் அவர்கள் முன்னிலையில் 40 இளைஞர்கள் தங்களை இன்று (27-10-2017) அரசியல் சேவையாற்றும் மஜகவில் இணைத்துக்கொண்டனர். ரவிச்சந்திரன் நீலகண்டபுரம், பேராவூரணி ஏசு ராஜா கலைஞர் நகர் நீலகண்டன் நாட்டாணிக்கோட்டை ராஜேஸ் நாட்டாணிக்கோட்டை நத்தர்ஷா நாட்டாணிக்கோட்டை விக்னேஷ் பேராவூரணி டவுண் சுந்தர மூர்த்தி செங்கொல்லை முகம்மது ஆசிக் நாட்டாணிக்கோட்டை பழனிக்குமார் உடையநாடு ஐய்யனார் நாட்டாணிக்கோட்டை பிரவின் குமார் காலகம் இம்ரான் நசீர் நாட்டாணிக்கோட்டை அப்சர் கான் பேராவூரணி டவுண் ஆஜித் கலைஞர் நகர் அருண் குமார் கலைஞர் நகர் ஆதி சங்கர் நீலகண்டபுரம் அகிலன் பேராவூரணி டவுண் அபுபக்கர் சித்திக் பேராவூரணி டவுண் ஜாகிர் உசேன் பொன்காடு கார்த்திக் பொன்காடு ஆனஸ்ட்ராஜ் பொன்காடு மோகன் ராஜ் பொன்காடு தினேஷ்குமார் பொன்காடு முருகானந்தம் பொன்காடு நீலு செல்வம் பொன்காடு விஜய் செல்விநாயகபுரம் ஜெகன் நாட்டாணிக்கோட்டை விக்னேஷ் தெண்ணங்குடி நவீண் நாடகாடு அகிலன் நாடகாடு ராஜேஷ்கண்ணன் முனுமக்காடு பிரதீப் பொன்காடு கே.ஜெகன் பொன்காடு கமலேஷ் பொன்காடு மூர்த்தி பொன்காடு அருண்குமார் பொன்காடு டி.நீலகண்டன் பொன்காடு ஆர்.நீலகண்டன் பொன்காடு தகவல் : #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்