கோபாலப்பட்டினம் நைனா முகமது படுகொலை சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் குடும்பத்தினரை சந்தித்த பின் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்….

மே.7., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடைய குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீடு […]

வீரசோழனில் மஜக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு….

மே.06., தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிளை சார்பில் […]

திருவண்ணாமலையில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு…

மே,06., தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் […]

கோட்டைபட்டினத்தில் மஜக இல்ல மணவிழா மாநிலத் துணைச்செயலாளர் கோட்டை ஹாரிஸ் தம்பி திருமண நிகழ்வு தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்….

மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் கோட்டை ஹாரிஸ் அவர்களின் தம்பி மணமகன் A.முஹம்மது இமாம்தீன் B.C.A., அவர்களுக்கும், மணமகள் J.அபிலா பானு B.COM., அவர்களுக்கும் திருமணம் என்னும் நிக்காஹ் கோட்டைப்பட்டினத்தில் […]

இளையான்குடியில் உற்சாகம் மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்களின் மகன் திருமண விழா தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு….

மே – 05., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்களின் மகனும் மணமகனும்மான M.இஜாஸ் அகமது M.A., அவர்களுக்கும், மனமகள் PA.ஃபாஸியா B.A., அவர்களுக்கும் இடையே இன்று இளையான்குடியில் திருமணம் எனும் […]