வீரசோழனில் மஜக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு….

மே.06.,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்

மஜக விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிளை சார்பில் இன்று பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்கப்பட்டது.

இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது மேலும் கொடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய கிளை நிர்வாகம் சார்பாக தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம்
06.05.2024.