அக்.02, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் கறுப்பு சட்டங்களை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் கறம்பக்குடியில் பச்சை துண்டு அணிந்து சோளத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் துரைமுஹம்மது பங்கேற்க மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ( ML ) மாவட்ட செயலாளர் விஜயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் ரஹீம்தாலிஃப், துணைச் செயலாளர் லெட்சுமணன், இளைஞரணி செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்டோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பல்வேறு கட்ட மஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்க நகர செயலாளர் ஆசை அப்துல்லா நன்றி கூறினார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கறம்பக்குடி_பேரூர் #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்.
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
நாகை தொகுதி திருமருகலில் பச்சை முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
செப்.30, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, அக்.02 வரை ஒரு வார கால போராட்டத்தை மஜக அறிவித்து நடத்தி வருகிறது. மாவட்ட, ஒன்றிய, தொகுதி வாரியாக வீரியத்தோடு போராட்டம் நடைபெற, மக்கள் ஆதரவும் பெருகி வருகிறது. இன்று நாகை தொகுதி திருமருகலில் மாவட்ட துணைச் செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் 500 க்கும் அதிகமானோர் பங்கேற்று, பச்சை முண்டாசு கட்டி ஆர்ப்பரித்தனர். இந்த சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்? என்பதை பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் விளக்கி பேசினார். மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கோசங்களை எழுப்பினார். இதில் விவசாய சங்க பிரநிதிகள் R.K.பாபுஜி, K.S மதியழகன், G.S ஸ்டாலின் பாபு, ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன், திருவேங்க ரவி, ருக்மணி ராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், நாகூர் ஜாகிர், ஜாஸிம், ஏனங்குடி நிசாத், முபின், நிசார் , பேபிசாப் பகுருதீன், முத்து முகம்மது, குவைத் மண்டல செயலாளர் பாசில்கான், ஒன்றிய செயலாளர்கள் திருமருகல்
மஜக தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.! மஜக தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
சென்னை.செப்.30, தென்சென்னை மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து மாவட்ட செயலாளர் Z.முஹம்மது ஜியா தலைமையில் கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் H.முஹம்மது கடாபி முழக்கமிட்டு நிகழ்வை துவக்கி வைத்தார். மேலும் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில செயலாளர் J.சீனிமுஹம்மது, மாநில இளைஞரணி செயலாளர் அ.முஹம்மது அஸாரூதின் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இப்போராட்டத்தில் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ்கான், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் புளியந்தோப்பு அன்வர், மாவட்ட பொருளாளர் I.முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் P.S.அருண், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் S.சையத் ஜியாவுத்தீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் J.அர்ஷ்த் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் H.M.ஜலீல் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தி.நகர் பகுதி செயலாளர் M.முஹம்மது சித்திக் பாஷா, பொருளாளர் S.ராஜ்கணேஷ், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர்
திருப்பனந்தாளில் முண்டாசு கட்டி மஜகவினர் போராட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!
செப்.30, திருப்பனந்தாளில் ஒன்றிய மஜக சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் பச்சை முண்டாசுக்கட்டி கறுப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக மாநில செயலாளர் ராசுதீன் மற்றும் கொள்கைவிளக்க அணி துணைச்செயலாளர் காதர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்ஷா தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா உபைஸ் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் சேக் முகம்மது அப்துல்லாஹ், பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், து.செயலாளர்கள் இப்ராகிம் ஷா, ஆசாத் அலி, சையது இப்ராகிம், முகம்மது இப்ராகிம், முகம்மது பாரூக் உள்பட மஜக செயல்வீரர்கள் திரளான பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
விவசாய சட்டங்களை எதிர்ப்போம்! தபால் நிலையம் முற்றுகை போராட்டம் மத்திய அரசின் வேளாண் கறுப்புச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 30.09.2020 புதன் அன்று மாலை 4.00மணிக்கு இரயில்வே பார்டர் ரோடு கோடம்பாக்கம் சென்னை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் கண்டன உரை NA.தைமியா துணை பொதுச்செயலாளர் J.சீனி முகம்மது மாநில செயலாளர் A.முஹம்மது அசாருதீன் மாநில இளைஞரணி செயலாளர் H.முஹம்மது கடாபி மாநில செயற்குழு உறுப்பினர் வாருங்கள். உழவர் உரிமை காக்க அணிதிரள்வோம்! இவண், #மனிதநேய_ஜனநாயக_கட்சி #தென்சென்னை_மேற்கு_மாவட்டம்