மஜக தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.! மஜக தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!


சென்னை.செப்.30,

தென்சென்னை மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து மாவட்ட செயலாளர் Z.முஹம்மது ஜியா தலைமையில் கோடம்பாக்கம் தபால் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் H.முஹம்மது கடாபி முழக்கமிட்டு நிகழ்வை துவக்கி வைத்தார்.

மேலும் மாநில துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில செயலாளர் J.சீனிமுஹம்மது, மாநில இளைஞரணி செயலாளர் அ.முஹம்மது அஸாரூதின் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இப்போராட்டத்தில் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ்கான், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் புளியந்தோப்பு அன்வர், மாவட்ட பொருளாளர் I.முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் P.S.அருண், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் S.சையத் ஜியாவுத்தீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் J.அர்ஷ்த் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் H.M.ஜலீல் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

மேலும் தி.நகர் பகுதி செயலாளர் M.முஹம்மது சித்திக் பாஷா, பொருளாளர் S.ராஜ்கணேஷ், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் Z.முஹம்மது இப்ராஹிம், பொருளாளர் A.G.அப்துல் ரஹ்மான், துணை செயலாளர் S.லத்தீப் கான் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்சென்னை_மேற்கு_மாவட்டம்
30.09.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.