ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக வடசென்னை கிழக்கு மாவட்டத்தில், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் இரண்டு இடங்களில் மஜக சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர் அகமது ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர். மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர். L ஜாபர் சாதிக், பொருளாளர் M. நிஜாம் பாய், துணைச் செயலாளர் M.S. காசிம் ஷெரீப், தொழிற்சங்க செயலாளர் S.வெங்கடேசன், பொருளாளர் R.N. ஜீலானி அகமத், துணைச் செயலாளர் இளங்கோவன், மருத்துவ செயலாளர் G. மணிகண்டன், பொருளாளர் N. அசார் உசேன், தொழில் நுட்ப செயலாளர் M. J. முகமது ரியாஸ், இளைஞர் அணி செயலாளர் N. அமீர் உசேன், துணைச் செயலாளர்
Author: admin
பொதக்குடியில்.. மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிளையின் துணைச் செயலாளர் ஹாஜி முஹம்மது தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயினுதின், மாவட்டத் துணைச் செயலாளர் PH. நத்தர் கனி, கிளை பொருளாளர் ஜலாலுதீன், IKP செயலாளர் எஸ்.அபி, மாணவர் இந்தியா நிர்வாகிகள் முகமது நசீர், முகமது ரபீக், முகமது உசேன், மேலும் கலிபா, ரஜாக், முகமது ஹனிபா, இக்பால் தீன், ஜெகபர்தீன், அன்சார் தீன், முகம்மது அப்ராஸ், பத்ருதீன் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 26.01.2024.
கோவையில்… 75வதுகுடியரசு_தின_விழா.! மஜக மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி தேசியக்கொடி ஏற்றினார்
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர் மாவட்டம், குனியமுத்தூர் மற்றும் காளவாயில் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, மாவட்ட துணைச்செயலாளர் ஹனீப் ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் MMR.முஜீப், செயற்குழு உறுப்பினர்கள் ப்ரோஸ்கான், நர்சரி ஷாஜகான், மார்க்கெட் அபி, வரதகரணி செயலாளர் பயாஸ், தெற்கு பகுதி செயலாளர் சதாம் உசேன், துணைச் செயலாளர் முகமது சபி, பகுதி ஆலோசகர் ஜியா உல் ஹக், கனி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் பெரோஸ், துணைச் செயலாளர் மாரி செல்வம், இளைஞரணி செயலாளர் நவ்ஃபல் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கோவை_மாநகர்_மாவட்டம் 26.01.2024.
மஜக தலைமையகத்தில்… 75வது குடியரசு தின விழா….மஜக மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தேசியக்கொடி ஏற்றினார்..
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்று நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அஸாருதீன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.நாசர், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துர்ரஹ்மான், மேலும் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர், செங்கை மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹீர், கதிர் உசேன் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் நிஜாம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்ரார் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 26.01.2024.
தோப்புத்துறையில் 75வது குடியரசு தின மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தேசியக்கொடி ஏற்றினார்..
ஜனவரி.26., நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடக்க நிகழ்வாக நாகை மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள். இறுதியாக பங்கேற்ற அனைவருக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் திரு. கருணாஸ் அவர்கள் சந்தன மரக்கன்றுகளை வழங்கினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம் 26.01.2024.