மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, L.G இப்ராஹிம் 1/414 J, SSM கார்டன், 2வது வீதி, அமிர்தா ஸ்கூல் பின்புறம், பூமலூர் போஸ்ட், மங்களம் திருப்பூர் -641663 அலைபேசி; 9629474449, 9150303737 மாவட்ட துணைச் செயலாளராக, K.உமர் பாருக் த/பெ; காதர் மைதீன், 98/28, அன்னை சத்தியா நகர், காங்கேயம் ரோடு, திருப்பூர்- 641604 அலைபேசி; 8807575106 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 03.02.2024.
Author: admin
பெரியாரின் தோட்டத்தில் பூத்த திராவிட மலர்! திராவிட இயக்கத்தை அரசியல் படுத்திய அறிஞர்! திராவிட அரசியலை அதிகார மையத்தில் அமர வைத்த தீரர்! அவரது சமூகநீதி அரசியல் இன்றைய இந்தியாவில் தீப்பந்தமாய் சுடர் விடுகிறது! அண்ணா புகழ் ஓங்குக!
கடியாச்சேரி பள்ளி திறப்பு விழா… அவர்கள் பிரிக்கிறார்கள் நாம் இணைக்கிறோம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..
பிப்ரவரி.02., திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் இன்று அல் மஸ்ஜித் மூஸா அஜில் பாஜித் என்ற புதிய பள்ளிவாசல் இன்று திறக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே பழைய நிலையில் ஒரு பள்ளி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு இருநாள் நிகழ்ச்சிகளை அவ்வூர் ஜமாத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று இரவு நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இன்று மதியம் ஜும்மா சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து MLA, ரஹ்மத் அறக்கட்டளை தலைவர் M.A. முஸ்தபா, ஆரிபா கல்வி குழும தலைவர் சுல்தானுல் ஆரிபின், சேலம் மல்லவி அபுதாகிர் பாகவி, நீடூர் மவ்லவி முகம்மது இஸ்மாயில் பாகவி, திருவாரூர் மாவட்ட ஜமாத்துல் உலமா பொருளாளர் மவ்லவி அப்துல் ரஹ்மான் ஃபைஜி ரஹிமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இப்பகுதியை சேர்ந்த சாதி - சமூக தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு.... ஒரு பள்ளிவாசல் திறப்பு விழா
மஜக தலைமையக நியமன அறிவிப்பு…
மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளராக, T. நெல்லை ரமேஷ் தேவர் த/பெ; தங்கபாண்டியண் க.எண், 1/275 கே.என்.பி காலனி, காங்கேயம் கிராஸ் ரோடு, திருப்பூர், அலைபேசி; 9751496624 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 02.02.2024.
பிப்ரவரி 10 திருச்சி முற்றுகை போராட்டம்… ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஆயத்தம்….
விழுப்புரம் தெற்கு வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு... மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி பங்கேற்பு… பிப்ரவரி.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாவட்டங்களின் மேலிட பொறுப்பாளரும், மாநில செயலாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்கள் பங்கேற்று பிப்ரவரி 10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாவட்டங்களில் சார்பாக ஆயிரக்கணக்கானோரை திரட்டி செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் இறுதி கட்ட பரப்புரை பணிகளை மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பாஷா மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது ரிஸ்வான் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #விழுப்புரம் 31.01.2024.