பெரியாரின் தோட்டத்தில் பூத்த திராவிட மலர்! திராவிட இயக்கத்தை அரசியல் படுத்திய அறிஞர்! திராவிட அரசியலை அதிகார மையத்தில் அமர வைத்த தீரர்! அவரது சமூகநீதி அரசியல் இன்றைய இந்தியாவில் தீப்பந்தமாய் சுடர் விடுகிறது! அண்ணா புகழ் ஓங்குக!