அந்தியூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா…

ஜன.26., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக நகர இளைஞரணி சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் ஷானவாஸ் தமைதாங்கினார்  […]

நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா… நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜன.26., நாகை AJC மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் முன்னாள் […]

வேலூர் மாநகரம் சார்பில் குடியரசு தின கொடியேற்று நிகழ்ச்சி…

ஜன.26., வேலூர் கிழக்கு மாவட்டம் 31வது கிளையின் சார்பாக இன்று 68ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி BTC ரோட்டில் அமைந்துள்ள மஜக கொடிக்கம்பத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு மழலைச்செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக ஜாமியா […]

No Image

ராயபுரத்தில் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றினார்.

ஜன.26., வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் நாட்டின் 68-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி  சார்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். அவருடன் மாவட்டச் செயலாளர் […]

No Image

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…

ஜன.26., உலகிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது இந்திய திருநாடு விளங்குகிறது. பல்வேறு இனம், மதம், மொழிகளை அடிப்படையாக கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதி ஏற்று நடக்கும் […]