மனிதநேய ஜனநாயக கட்சியின் பரங்கிபேட்டை நகர அலுவலகம் திறப்பு…!

கடலூர்.நவ.29., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்க்கு மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ஜாக்கீர் ஹுசைன் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட பெருளாளர் […]

குவியும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை MLA…!

நாகை.நவ.29., நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சியில் நாகூருக்கு அருகே நகராட்சி வாகனங்களால் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து இன்று (29/11/2017) […]

சேலத்தில் ஹாதியாவை வரவேற்ற மஜக நிர்வாகிகள்…!

சேலம்.நவ.29. உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரிக்கு தனது படிப்பை தொடர வந்த ஹாதியாவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர் […]

வீரப்பெண்மணி ஹாதியா அவர்களை வரவேற்ற மஜகவினர்!!

கோவை.நவ.29., தான் விரும்பிய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றதற்காக வீட்டுச்சிறை வைக்கப்பட்ட சகோதரி ஹாதியா. இறைவன் துணையால் அதை எதிர்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியை பெற்று மீண்டும் கல்வி கற்க சேலம் செல்வதற்காக நேற்று […]

தங்கை அனிதாவிற்காக போராடியதில் வழக்கு..! நீதிமன்றத்தில் மஜக பொருளாளர்..!!

சென்னை.நவ.29., மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு முறை மூலம் சேர்க்கை தகுதி நடைபெற வேண்டும் என தேசிய தகுதி நுழையத் தேர்வு- NEET முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக நீதிக்கு […]