ஆற்காடு நவாப் முஹம்மத் அலி அவர்களுடன் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு..!

image

image

image

சென்னை. டிச.11., நேற்று ஆற்காடு நவாப் முஹம்மத் அலி அவர்களுடன் மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கூடம் சம்மந்தமாக  சந்திப்பு நடைபெற்றது.

இதில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் அப்போலோ ஹனிபா,முன்னால் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான் Ex.MP,  மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்கள் NA.தைமியா, சீனி முஹம்மது,SDPI  தெஹ்லான் பாகவி,  PFI அன்சாரி ஆகியோர் கலந்துரையாடினர்.

இதில் மதரஸா-இ-ஆஸம்  சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மதரஸா-இ-ஆஸம் பள்ளிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கல்விக்கூடங்கள் கட்டுவதற்க்காக
செலவு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

அப்போலோ ஹனிபா அவர்கள் ஆற்காடு நவாப் முகம்மது அலி அவர்களிடம் கூறும் போது மஜகவின் முயற்ச்சியால் தான் முதன்முதலில் அந்த போராட்டம் நடைபெற்றது என்றும் அதனை தொடர்ந்து மற்றவர்கள் வந்தார்கள் என்ற தகவலை தெரிவித்தார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை