விடுதலை பெற்று வீடு திரும்பிய திண்டுக்கல் மீரான்மைதீன்..! வரவேற்று அழைத்து சென்ற மஜகவினர்..!!

திண்டுக்கல்.டிச.04.., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடும் முயற்சியால் ஆயுல் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் விடுதலை பெற்று நேற்று வீடு திரும்பினார். அவர்களை திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்று […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளராக. H.தமீமுன் அன்சாரி அலைபேசி: 8098719306 மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக. P.M.சாகுல் ஹமீது அலைபேசி: 9994837856 மாவட்ட வழக்கறிஞரணிச் செயலாளராக. […]

மஜக மாநிலபொருளாளருடன் இராமநாதபுரம் மாவட்ட நிருவாகிகள் சந்திப்பு..!

சிவகங்கை.நவ.19.., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் அவர்களை இளையான்குடியில் உள்ள அவரது இல்லத்தில் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் மற்றும் பரமக்குடி நகர நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இராமநாதபுரம் மாவட்டம் […]

விருதுநகர் மாவட்டசெயற்குழு கூட்டம்..!! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

விருதுநகர்.நவ.18.., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.11.2019 அன்று சிவகாசியில் விஸ்வகர்மா திருமண மஹாலில் சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு […]

பாத்திமாலத்தீப் தற்கொலை விவகாரம்..!, பிரச்சனையை தமிழக சிறுபான்மை ஆணையத்திடம் கொண்டு சென்றது மஜக!

சென்னை.நவ.16.., சென்னை IIT யில் பயின்ற மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த நிகழ்வு நாட்டையே உலுக்கியுள்ளது. தற்போது இது கொலையாக இருக்குமோ என்ற ஐயமும் வலுப்பெற்றிருக்கிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது […]