திருச்சி ஷாகின்பாக்கில் மஜக தலைமைக்கழக பேச்சாளர் பங்கேற்று கண்டன உரை
மார்ச் 16, திருச்சிராப்பள்ளியில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் இ.ஹைதர்அலி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராக […]