திருச்சி ஷாகின்பாக்கில் மஜக தலைமைக்கழக பேச்சாளர் பங்கேற்று கண்டன உரை

மார்ச் 16, திருச்சிராப்பள்ளியில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் இ.ஹைதர்அலி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராக […]

பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக உருவாக்கக் கூடாது! பள்ளிக்கூடவிழாவில் தமிமுன்அன்சாரி MLA பேச்சு!

மார்ச்.15, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் உள்ள மாடர்ன் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது.. […]

திருச்சியில் நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், ஜெய்னுலாபிதீன் பங்கேற்பு!

மார்ச் 15, திருச்சி சுப்ரமணியபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேசிய நீதியரசர் ஹரிபரந்தாமன் (ஓய்வு) […]

தமிழக அரசுகுழப்புகிறதா? குழம்புகிறதா? இனயம் பொதுக்கூட்டத்தில் முதமிமுன்அன்சாரி MLA கேள்வி!

கன்னியாக்குமரி மாவட்டம் இனயத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தோழர் சுப. உதயகுமார், ரஹ்மத்துல்லா பிர்தௌசி, காயல் மஹபூப் போன்றோர் உரையாற்றினர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் […]

ரோஹிந்தியர்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கு யாருக்கும் ஏற்படக்கூடாது லெப்பைகுடிகாட்டில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.14., பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் மத்திய அரசின், மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று […]