கொரோனா பாதிப்பு! மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு உதவ வேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்.!

உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது கொரோனா வைரஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றன. மக்கள் ஓரிடத்தில் குழுமக் கூடாது என்பதால், சிறு குறு தொழில்கள் […]

சட்டசபையை ஒத்திவையுங்கள் தமிழகஅரசுக்கு மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்.!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகமே ஆடிப் போயிருக்கிறது. நமது நாட்டில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. […]

மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வீடு வீடாக சென்றுகொரோனாவிழிப்புணர்வு_பரப்புரை..!

சென்னை.மார்ச்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு […]

சலவை தொழிலாளர்களுக்கு உள்இடஓதுக்கீடு வேண்டும்.! பிளாஸ்டிக்கழிவுகளிலிருந்து சாலைபோடவேண்டும்! சட்டப்பேரவையில்முதமிமுன்அன்சாரி

மார்ச் 21 அன்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. சலவை தொழில் செய்யும் வண்ணார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து […]

கள்ளர் சீர்த்திருத்தப் பள்ளிகளை சீரமைக்க வேண்டும்! சட்டப்பேரவையில் முதமிமுன் அன்சாரி MLA கோரிக்கை ஏற்பு.!

மார்ச் 21 அன்று, பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார். கள்ளர் சீர்த்திருத்த பள்ளிகளை தமிழக அரசு மேம்படுத்தி அதன் உள் […]