திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதே நல்லது முதமிமுன்அன்சாரி MLA உரை!

மே 11, நேற்று பஹ்ரைன் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளுடன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ZOOM காணொளி வழியாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் வல்லம் […]

மத்தியஅரசின் புதிய மின்சாரத் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருங்கள்!: முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

மே.11., மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய மின்சார சட்டத் திருத்தம் ஆபத்தானது மட்டுமல்ல, அது மாநில அரசுகளின் உரிமைகளையும் பறிக்கும் செயல் என்பதால், அதை உறுதியாக நீங்கள் எதிர்க்க வேண்டும் என மாண்புமிகு. […]

நோன்பு நோற்ற நிலையில் மஜக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இரத்ததானம்!

மே 9, ஊரடங்கு தருணம் என்பதாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் அரசு இரத்த வங்கியில் யாரும் இரத்த தானம் செய்ய முன்வராத நிலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையைப் போக்க இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் […]

நமது உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து தமிழர்கள் சிந்திக்கவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA உரை!

அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இணைய தள கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ‘உரிமைக் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். […]

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு எதிரானது : முதமிமுன்அன்சாரி MLA கண்டனம்

கொரோனா காரணமாக நாடும், மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, பன்னாட்டு சந்தையின் விலைக்கேற்ப பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன. இந்நிலையில், மத்திய – மாநில அரசுகள் […]