தமிழகத்தை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மாணவர்களும் ஈரான் மீனவர்களும் மீட்கப் படுவார்களா.? கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்ட சபையில் முதமி முன் அன்சாரி MLA கேள்வி.!
இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், விதி 55-ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். கொரோனா வைரஸ் […]