தமிழகத்தை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மாணவர்களும் ஈரான் மீனவர்களும் மீட்கப் படுவார்களா.? கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்ட சபையில் முதமி முன் அன்சாரி MLA கேள்வி.!

இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், விதி 55-ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். கொரோனா வைரஸ் […]

மனித நேய ஜனநாயக கட்சி

மார்ச் 31-ஆம் தேதி வரை கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக #மனிதநேயஜனநாயககட்சியின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்நேரத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை, துண்டு பிரசுரங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லும் […]

கொரோனா வைரஸ் எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்..!

சென்னை.மார்ச்.17, தமிழகம் எங்கும் நடைபெறுவது போல சட்டமன்றத்திலும் “கொரோனா வைரஸ்” முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பார்வையாளர்கள் வருகைக்கு தடை போடப்பட்டிருக்கிறது. சபைக்குள் நுழையும் MLA க்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. இன்று […]

கொரோனா தற்காப்பிற்கு மதுக்கடைகளை மூடுக! முககவசத்தோடு ஆட்சியரிடத்தில் மனு! திருச்சி மஜகவினரின் நூதனப் போராட்டம்!

திருச்சி. மார்ச் 16, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து […]

இங்கிலாந்தில் நிராகரிக்கப்பட்ட சட்டம் இது..! விருதாச்சலத்தில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!

மார்ச் 16, கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது.. இந்த மாபெரும் கூட்டம் […]