நடுக்குப்பம் மீனவர்களை சந்தித்து மஜக தலைவர்கள் ஆறுதல்!

பிப்.05., சென்னையின் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA.,  ஆறுதல் கூறினார். மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, அ.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் […]

புதுகளராம்பட்டியில் மஜக உதயம்!

பிப்.05., திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் புதுகளராம்பட்டியில்  (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சி) மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள். கிளை […]

வேலூரில் மஜகவின் இலவச மருத்துவ முகாம் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்.

பிப்.05., இன்று வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமை மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்கள் துவங்கிவைத்து மருத்துவ முகாமின் பயன்கள் பற்றி உரை […]

பிப்.06 விழுப்புரத்தில் மஜக சார்பில் மாபெரும் இரத்த தான முகாம்…

பிப்.04., விழுப்புரத்தில் மனிதநேய ஜனநாய கட்சியின் சார்பில் எதிர்வரும் 06-02-2017 அன்று காலை 9.00 மணிக்கு “மாபெரும் இரத்ததான முகாம்” நடைபெறஇருக்கிறது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முகாமை துவங்கி […]

மக்களின் தாகம் தீர்க்கும் மஜக…

பிப்.04., காஞ்சி வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் பகுதியில் அவர்களின் தற்காலிக தாகம் தீர்க்க குடி தண்ணீர் வைக்கபட்டு மக்கள் சேவையாற்றிவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் […]