மக்களின் தாகம் தீர்க்கும் மஜக…

image

பிப்.04., காஞ்சி வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் பகுதியில் அவர்களின் தற்காலிக தாகம் தீர்க்க குடி தண்ணீர் வைக்கபட்டு மக்கள் சேவையாற்றிவருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பயன்பெற்றுவர்கின்றனர்.

மக்களின் தேவையுணர்ந்து செயல்படும் மஜகவினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
காஞ்சி வடக்கு மாவட்டம்.
04.02.17