குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம்: முதமிமுன் அன்சாரி MLA கொந்தளிப்பு..!

டிச.20, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC ஆகியவற்றுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட கண்டன மாநாடு திருப்பூரில் நடைப்பெற்றது. இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA […]

சிதம்பரத்தில் CAAவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகலை கிழித்து எரிந்த மஜகவினர் கைது!

டிச.18, சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (18/12/19) சட்ட நகல் கிழிக்கும் போராட்டம் நகர செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி […]

புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்!

டிச.18, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முப்தி ரூஹுல் ஹக் […]

தேசியக்கொடி ஏந்தி புதிய குடியுரிமைசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

டிச.15, பெரம்பலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் M.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் லெப்பைக் குடிகாடு பேருந்து நிலையம் அருகில் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் […]

பண்ருட்டியில் இரயில்நிலையத்தை முற்றுகையிட திரண்ட மஜகவினர் தடுத்து நிறுத்தி கைது!

டிச.15, புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் மஜக சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தொடர்ச்சியாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு சார்பாக பண்ருட்டியில் இரயில் நிலைய முற்றுகைப் […]