மயிலாடுதுறையில் மத்தியஅரசின் CAA_NRC கறுப்பு சட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் : SSஹாரூன்ரசீதுகண்டனஉரை

டிச.22, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாத்துல் உலமா சார்பில், நேற்று மயிலாடுதுறையில் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது […]

தமிழ்நாடு எழுகிறது, முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!

#கறுப்புச்சட்டங்களைதமிழகத்தில்திணிக்கநினைத்தால்தமிழர்கள்அதைகிழித்துஎறிவார்கள்! மஜகபொதுச்செயலாளர் # டிச.21, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூட்டமைப்பு சார்பில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைப்பெற்றது. கூட்டத்தில் “நாமே இந்தியர் என்போம்’ என பொருள்படும் ராணுவத்தில் இசைக்கப்படும் ,”சாரே […]

மதுக்கூரில் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம்.!

#மஜகமாநிலப்பொருளாளர்_பங்கேற்பு.!! மதுக்கூர்.டிச.20.., மதுக்கூரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/12/2019) மாலை 6-மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். […]

இன்றைய போராட்டங்கள் பாஸிஸ்டுகளிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான_நடவடிக்கைகள்.! முதமிமுன்அன்சாரி MLA பேச்சு!

டிச.21, NRC மற்றும் CAA கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை மாநகரில் , கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்டமான கண்டன மாநாடு நடைப்பெற்றது. முன்னதாக காலையில் வணிகர்கள் கடையை அடைத்து மத்திய அரசுக்கெதிராக தங்கள் கண்டனத்தை […]

புதியகுடியுரிமை சட்டத்திருத்தத்தை திருத்தம்செய்யக்கோரி ஈரோட்டில்அனைத்து கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

டிச,21 ஈரோடு மேற்குமாவட்டம் அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ் தலைமை தாங்கினார் சுன்னத் ஜமாத் தலைவர் […]