பாதிப்படைந்த பாலத்தை நாகை MLA நேரில் பார்வையிட்டார்!

நாகை. ஏப்.03., நாகப்பட்டினத்தில் ரயில்வே மேம்பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008-ல் கட்டப்பட்டு 2013-ல் திறக்கப்பட்ட இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் […]

நாகை நகரில் தொகுதி மக்களை சந்தித்து MLA குறைக் கேட்பு…

நாகை.ஏப்.03., நாகப்பட்டினத்தில் நேற்று  02-04-17 சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நகரின் முக்கிய வீதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கடைத்தெரு,ஆசாத் மார்க்கட், நூல்கடைத்தெரு, யாஹுசைன் பள்ளித்தெரு, நீலா கீழ வீதி,புத்தூர் […]

எழுச்சியோடு நடைபெற்ற கோவை மஜக கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

கோவை.ஏப்:02., கோயம்புத்தூர்  மாநகர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR. பதுருதீன் ஆகியோர் முன்னிலை […]

அறந்தாங்கியில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்..!

புதுகை.ஏப்.02., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி நகரில் 15 இளைஞர்கள் தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, நகர […]

நாகை வடக்கு மாவட்ட மஜக செயற்குழு கூட்டம்! மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு!

நாகை. ஏப்.02., நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட பொருளாலர் ஷாஜகான், துணைச் செயலாளர் அபுசாலிஹ், துபை மண்டல துணை […]