அறந்தாங்கியில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்..!

image

image

புதுகை.ஏப்.02., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி நகரில் 15 இளைஞர்கள் தன்னெழுச்சியாக மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜலில் அப்பாஸ், ஒலி முகம்மது, நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, நகர செயலாளர் அப்துல் ஜமீன், நகர பொருளாளர் ஜகுபர்சாதிக்,
மாணவர் இந்தியா
மாவட்ட செயலாளர்
பொறியாளர் பாசித் கான் ஆகியோர்
முன்னிலையில் இந்நிகழ்வு நடந்தது.

இணைந்தவர்கள் விபரம்…

1.அப்துல் ஆசிக்ரஹ்மான்,

2.ஷாருக் பைசல்,

3.முகம்மது ஆசிப்,

4.அப்சல் அகமது,

5.முகம்மது யூனுஸ்,

6.முகம்மது அப்சல்,

7.அப்துல் கலாம் ஆசாத்,

8.அர்ஷத் முகம்மது,

9.முகமது ஷாருக்கான்,

10.அஜய்,

11.ஷேக் இர்பான்,

12.முகம்மது அஸ்லாம்,

13.ஷாகித் முபாரக்,

14.முகம்மது ஆசிக்,

15.முகம்மது ஜக்கரியா

இளைஞர்கள் அனைவரும்
மஜகவில் தங்களை இணைத்து
மாவட்ட செயலாளர் முபாரக்  அலி அவர்களிடமிருந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர்.

தமிழகம் முழுதும் மஜகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் அறிந்து இதுபோல் இளைஞர்கள் ஆர்வமாக தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
02.04.2017