No Image

நீராதாரத்தை பெருக்க வேண்டும் .! சட்டபேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

(பகுதி -6) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இவ்வாண்டு பருவ மழை 60% குறைவாக பெய்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசு இதற்காக எடுத்திருக்கும் […]

No Image

வெளிநாடுவாழ் தமிழர்களின் நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வைக்க வேண்டும்…

(தமிழ்நாடு சட்டசபையில்  தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை) (பகுதி – 5) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … வெளிநாடு வாழ் தமிழர்கள் குறிப்பாக சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை , புருனே , […]

நாகையில் பாரம்பரிய உணவு திருவிழா M. தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…

நாகை. மார்ச்.25., இன்று நாகப்பட்டிணம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நல துறை சார்பில் “ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டம்”  மூலம் பாரம்பரிய உண திருவிழா நடைப்பெற்றது. இதில் நாகை சட்டமன்ற […]

முத்துப்பேட்டையில் மாநில பொருளாளர் மற்றும் மாநில செயலாளர்!

முத்துப்பேட்டை, மார்ச்.26., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளரக […]

தமிழக மீனவர்களை பாதுகாக்கா இந்திய கடற்படை ரோந்து வர வேண்டும் .! சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

(பகுதி -4) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . […]