​தாமிரபரணியை பாதுகாக்க மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

   தூத்துக்குடி. மார்ச்.13.,  தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் “தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் பன்னாட்டு ஆலைகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும்””, “”தூத்துக்குடி மாவட்டத்தை சுடுகாடாக மாற்றத்துடிக்கும் ஸ்டெர்லைட் மற்றும் DCW […]

மஜக தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் “தாமிரபரணியைகாக்க” மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

தூத்துக்குடி.மார்ச்.09.,மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் தென்மாவட்ட மக்களின் நீராதாரமாம் தாமிரபரணியை காக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எதிர் வரும் 12-03-2017 அன்று மாலை 4மணியளவில் நடைபெறும் […]

பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை : அரசு நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடி மஜக கோரிக்கை…

வேலூர்.பிப்.21., நேற்று 20-02-2017 திங்கள் கிழமை வேலூர் மேற்கு மாவட்டம்  வாணியம்பாடி நகரில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது. அதை வாங்கிய நபர் அதை விற்ற கடையின்  உரிமையாளரிடம் ஏன் இப்படி மக்கள் உடலை […]

சிறைவாசிகள் மீதான தொடரும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு!

பிப்.09., கடலூர் மத்திய சிறையில் தொடரும் சிறைவாசிகளின் மீதான வன்முறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 07-02-2017 அன்று காலை கடலூரில் நடைபெற்றது. இதில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், […]

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் மஜக…

ஜன.21., பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து இன்று 21.1.17 மாலை 4.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் […]