குலுங்கியது கோவை மனித நேய ஜனநாயக கட்சி வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்!

குடியுரிமைசட்டஎதிர்ப்புபோரில்ஒருவரலாற்றுதிருப்பம்! மார்ச் 01, கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான “வாழ்வுரிமை மாநாடு” பொதுச் […]

குடியுரிமைசட்டங்களுக்கு எதிராக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் களமிறங்கியது..! கருத்தரங்கம் மூலம் எழுச்சி

சென்னை.ஜனவரி.12.., தமிழகத்தில் அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களிடையே ஒருங்கிணைந்த, செல்வாக்கு மிக்க அமைப்பாக திகழ்கிறது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் . அது மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இப்போது […]

முப்படைகளுக்கும் ஒரே தலைமை பதவி, இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல : முதமிமுன் அன்சாரி MLA

#மஜக பொதுச்செயலாளர் அறிக்கை..!!! இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தலைமை தளபதி தான் செயல்படுவார் என தீர்மானித்து, அதன் படி பிபின் ராவத் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுவரை முப்படைகளின் தலைமை பொறுப்பு […]

சூடான் தீ விபத்தில் நாகை வாலிபர் மரணம் : மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!

டிச 8, சூடான் நாட்டில் ஏற்பட்ட கேஸ் டேங்கர் லாரி ஒன்று வெடித்த தீ விபத்தில், 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் கருகி இறந்துள்ளனர். அவர்களில் நாகை தொகுதி திட்டச்சேரி அருகில் உள்ள […]