மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்.! மலேசியா அமைச்சரிடம் பேசினார் மஜக பொருளாளர் எஸ்எஸ்ஹாரூன் ரசீது..!

மலேசியா.மார்ச்.23., உலகமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அச்சம் அடைந்து வரும் சூழலில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து […]

விவசாயிகளின் மீதான வழக்குகளை திரும்பபெற வேண்டும்.! முதமிமுன்அன்சாரி_MLAகோரிக்கை!

மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது… காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை இந்த அவையில் ஏற்கனவே […]

சாதி வாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு தேவை! சட்டசபையில் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

சென்னை.மார்ச்.21., இன்று சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் வரலாற்று சிறப்பு மிகு கோரிக்கை ஒன்றை சட்டசபையில் எழுப்பினார். அவர் பேசியதாவது… ஆங்கிலேயர் ஆட்சியில் 1931-ஆம் ஆண்டு கடைசியாக சாதி […]

கொரோனா பரபரப்பு.! சித்தவைத்தியர்களை அழைத்து தமிழக அரசு பேசவேண்டும்! சட்டசபையில் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

சென்னை.மார்ச்.21., இன்று சட்டப்பேரவையில் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது… நமது பாரம்பரிய சித்த வைத்தியர்கள் சிறப்பான மருத்துவ பயன்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அவர்களை தமிழ் மருத்துவர்கள் அல்லது பாரம்பரிய வைத்தியர்கள் என்றோ பட்டமிட்டு அழைக்க […]

சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவர்களின் கடன்களை திருப்பி செலுத்த அவகாசமளிக்க வேண்டும் ஆட்சியரிடம் மஜக சார்பில் நேரில் மனு!

திருச்சி. மார்ச் 21, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை […]