பயிர்களை கையில் ஏந்தி பதாகையுடன்…
இன்று சட்டமன்றத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்த போது, “தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்” என்ற பதாகையுடன் தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர் கட்டுடன் வருகை தந்தார். நாகை […]
இன்று சட்டமன்றத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்த போது, “தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்” என்ற பதாகையுடன் தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர் கட்டுடன் வருகை தந்தார். நாகை […]
சென்னை.பிப்.03., கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் முகம்மது நபி அவர்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் பதட்டமான […]
சென்னை.பிப்.03, தமிழ்நாடு பன்னோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் […]
பிப்.03, கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ம.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டம் நேற்று காந்தி பூங்கா அருகில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்று […]
பிப்.02, அனைத்து சமூக மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டி, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை யார் செய்தாலும் ஏற்க முடியாது. கடந்த 31/01/2021 அன்று கோவை மாவட்டம் […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes