You are here

பயிர்களை கையில் ஏந்தி பதாகையுடன்…


இன்று சட்டமன்றத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்த போது, “தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்” என்ற பதாகையுடன் தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர் கட்டுடன் வருகை தந்தார்.

நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய அவரது நிகழ்வு அமைந்தது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK2021
#MJKitWING
#சட்டப்பேரவை_வளாகம்
04-02-2021

Top