#மஜக_தலைமையக_அறிவிப்பு..!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாதவலாயத்தில் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி அவர்கள் தலைமையிலும், தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல்ஹமீது அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொறுப்பாளராக ரூபிஹர் அலி (9442496796) அவர்கள் தேர்வு செய்யபடுகிறார்.

அதனை தொடர்ந்து மாதவலாயம் மற்றும் திட்டுவிளை கிளை நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மாதவலாயம் கிளை செயலாளர் :
S.முகம்மது முஸ்தபா.
S/O.ஷேக் மீரான்.
மாதவலாயம்.
(9551622582)

பொருளாளர்
M.ஷேக் நவாஸ்.
S/O.முகம்மது அப்துல் ரஹீம்.
(8870641044)

துணைச் செயலாளர்கள்.

1) P.சலாவுதீன்.
S/O.பீர் முகம்மது.
(9941113223)

2) A.பாவா காசிம்
S/O அப்துல் ஹை.
(7373364662)

3) S.நஷ்ருதீன்
S/O ஷேக் முகம்மது.
(9047583925)

திட்டுவிளை கிளை பொறுப்பாளர்
M.கலீலுர் ரஹ்மான்
S/O முகம்மது ஹனீபா
ஆசாத் நகர்
திட்டுவிளை
(9952255657)

ஆகியோர் நியமிக்கப்படுகிறார்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
26.12.17