நாகையில் மழையால் இடிந்த வீடு..! நகர மஜக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல்..!!

image

image

image

நாகை.நவ.01., நாகப்பட்டினம் வேதநாயகம் செட்டி தெரு, 4 வது சந்தில் ஜோதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் இவருடைய வீட்டின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.

#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_M_தமிமுன்_அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நாகை நகர (மஜக) நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று வீட்டின் உரிமையாளர் ஜோதி அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்.